சமகாலத்தில் அபிவிருத்தியுடன் எமது உரிமைகளுக்காகவும் போராட வேண்டும்: க.கோடீஸ்வரன்
சமகாலத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை எமது உரிமைகளையிட்டும் போராட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். காரைதீவு, விளையாட்டுக் கழகத்தினதும் விபுலாநந்த சனசமுக நிலையத்தினதும் வருடாந்த ஒன்றுகூடல் விழா அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழையும், தமிழ்த் தேசியத்தையும் நேசிக்கின்ற பழம்பெரும் மண் காரைதீவு மண். இது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் தாயகம். அனைவருக்கும் சகல விடயங்களிலும் முன்னோடியான இம்மண்ணை நேசிக்கிறேன். … Continue reading சமகாலத்தில் அபிவிருத்தியுடன் எமது உரிமைகளுக்காகவும் போராட வேண்டும்: க.கோடீஸ்வரன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed